28/02/2018

நீங்கள் கூறிய உட்பிரிவு சண்டைகள் எல்லா மதங்களிலும் இருக்கின்றன...


அவைகள் மக்களால் உருவாக்கப்படவில்லை.. அதிகார வர்க்கத்தினர் மக்கள் ஒன்று சேர கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதே மதம், சாதி போன்றவை..

சாதி, மத சண்டையில் ஒருபோதும் அதிகார வர்க்கத்தின் பாதிப்பதில்லை..

அதிகார வர்க்கத்தின் ஒரே குறிக்கோள் பணம் மற்றும் மக்களை குழப்பத்தில் வைத்திருப்பது..

இசுலாம் நாடுகளில் எண்ணெய் வளத்தை பிரதானமாக வைத்து இவ்வளவு பிரச்சனைகள் உருவாக்கப்படுகின்றன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.