02/02/2018

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பிரசவ வார்டு கட்டிடம் முன்பு உள்ள அபாயகரமான பள்ளம்...


நோயாறிகளுக்கு அபாயத்தை உண்டாக்கும் இந்த பள்ளம் சரி செய்யப்படுமா ?

இங்கே பணிபுரிபவர்கள் யாருக்கும்  இந்த பள்ளம் கண்ணீல் படவில்லையா ? சரி செய்ய வேண்டும் என யாரும் நினைப்பதில்லையா ?

அரசு மருத்துவமனை அறிவிப்பு பலகையில்  idea விளம்பரத்தை அப்புரபடுத்த வேண்டும் மாவட்ட நிர்வாகம்.

அன்புடன்
உங்களில் ஒருவன் ,
வெண்மணி வரதராஜன் ,
சமூக ஆர்வலர் ,
பெரம்பலூர் மாவட்டம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.