02/02/2018

தமிழக பாஜக தமிழிசை மற்றும் பொன். ராதா அவர்களே...


தமிழ் இனத்தை அழிக்கும் போது எல்லாம் இருவரும் பணம், பதவிக்காக.. பாஜக விற்கு ஆதரவாகவும் தமிழ் இனத்திற்கு எதிராகவும் செயல்பட்ட நீங்கள்...

தற்போது தன் சாதியை பற்றி சொன்னதும் பொங்கி எழுகிறீர்களே... இதன் பெயர் என்ன? சாதி வெறியா அல்லது தேசியமா..?

சாதி ஒழிப்பு போராளிகளாக காண்பித்து கொண்ட சிலரும் தன் சாதி பற்றி பேசியதும் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்...

இதுவே மற்ற தமிழ் சாதிகள் செய்தால் அவர்கள் சாதி வெறியர்கள் என்ற பட்டம் கொடுக்கிறீர்கள்...

என்னங்கடா உங்க சாதி ஒழிப்பு போராட்டம்... போங்கடா..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.