13/04/2018

1990 இல் தனித்தமிழ்நாடு மாநாடு...




தமிழகத்தில் தமிழ்தேசிய எழுச்சி ஏற்படும்போதெல்லாம் தமிழ்பேசும் வந்தேறிகள் திராவிடம் என்ற பெயரில் உள்ளே புகுந்து பார்ப்பன வெறுப்பைத் தூண்டி எப்படியெல்லாம் குழப்பி மடைமாற்றுவார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

மேலும்,28 ஆண்டுகளுக்கு முன்பே சுப.வீ திராவிடம்தான் தமிழ்தேசிய உணர்வை மழுங்கடித்து வந்துள்ளது என்பதை தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

இப்போது அப்படியே தலைகீழாக மாறி நிற்கிறார்.

என்னவொரு பச்சோந்தித்தனம்?

படம்: துக்ளக் 15.03.1990
தலைப்பு: இலக்கு - பிரிவினை; வழி - வன்முறை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.