13/04/2018

காவிரிக்காக இளைஞர் தீக்குளிப்பு...


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் என்பவர் இன்று காலை விருதுநகர் விளையாட்டு மைதானம் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

உடனே அருகிலிருந்தவர்கள் தீயை அணைத்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

90 சதவிகிதத்துக்கு மேல் தீக் காயம் அடைந்துள்ள அவருக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.