13/04/2018

சைவமும் - அசைவமும்...


புலால் உண்பதில் ஏற்படும் நன்மைகள்...

உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.

30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து ஆதிகால மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் முதற்கொண்டு இதை உண்டே ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

மனித நாகரீகம் தோன்றியது முதல் அசைவமே பிரதான உணவாக இருந்து வந்தது.

நாள் முழுவதும் வேட்டையாட போதுமான சத்துக்களை அவர்களுக்கு அசைவமே கொடுத்தது. மானிறைச்சி தின்றதல்ல அன்றும் இன்றும் வேதியர், மானுரித்த தோலல்லோ மார்புநூல் அணிவது.....

புலால் உண்பதால் ஏற்படும் தீமைகள்...

மனிதாபிமான அடிப்படையிலும் கர்மாவின் படியும் பார்க்கும் போது இது ஓர் உயிர்கொலை.

அசைவ உணவை உண்டபின் அதன் சாராம்சம் இரத்தத்தில் கலந்து ஆக்ரோஷ எண்ணங்களையே தூண்டுகிறது.

மனதை கட்டுப்படுத்த நினைக்கும் எவருக்கும் அசைவ உணவு எதிரியே.

இனி முடிவு உங்கள் கையில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.