08/04/2018

இரண்டுக்கு விசயத்துக்கு எல்லையில்லை - Albert Einstein...


ஒன்று அண்டவெளி; மற்றது மனிதனின் முட்டாள்தனம் - Albert Einstein...

யாராவது ஒரு நபரோடு நீங்கள் அதிகம் நேசிக்கும் போது உங்கள் உள்ளத்துக்குள்..

இவர் எங்கே? நாம் எங்கே?
இவர் எவ்வளவு அறிவுஜீவி,
நாம் எவ்வளவு பெரிய முட்டாள்?
இவரோடு ஒப்பிடும் போது
நம்மையெல்லாம் இறைவன்
ஏறெடுத்தும் பார்ப்பது
சந்தேகமே... என்பது போன்ற உணர்வுகள் அடிக்கடி தோன்றுகிறதா?.

அப்படியாயின், உடனடியாக
அந்த நபரை விட்டுக் கொஞ்சம்
விலகியிருப்பதே சிறந்தது.

ஏனெனில், அறிந்தோ, அறியாமலோ அந்த மனிதர் உங்களை இறைவனின்க ருணையிலிருந்து தூரமாக்குகிறார்.

தெரிந்தோ தெரியாமலோ அந்த மனிதர் மூலம் உங்களது இறை நம்பிக்கை குறைய தொடங்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.