08/04/2018

இராணுவ மயமாகும் தமிழகம்...


மாமல்லபுரத்திற்கு இராணுவம் வருவது இதற்கு தான்...

கண்காட்சி என்ற பெயரில் மெல்ல ராணுவத்தை தமிழகத்தில் நுழைக்கும் மத்திய அரசு.

சாகர் மாலா மீத்தேன் நியூட்ரீனோ கெயிலுக்காக ராணுவத்தை கொண்டு வருவது தான்.

உண்மை சில நாட்களுக்கு முன் புது கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் எல்லையில் வீரமரணம் அடைந்து அவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்தது 500 ராணுவ வீரர்கள் ராணுவ மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது சரி.

ஆனால் வந்த 500 ராணுவ வீரர்கள் அந்த ஊருக்கு வெளியிலேயே கூடாரம் அமைத்து தங்கியிருப்பது ஏன்.?

அப்படியென்றால் வீரமரணம் அடைந்தாரா? அல்லது ராணுவம் வந்து இங்கு நுழைவதற்க்காக கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் வருகிறது.

ஏன் இருக்காது அப்துல் கலாம், ஜெயலலிதா போன்ற பெரும் தலைகளையே அப்புறப்படுத்தியவர்களுக்கு இது சாதாரணம்.

மக்கள் விழிப்படைய வேண்டிய வேளை இது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.