20/04/2018

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய எங்களை...


சென்னை ஆவடி 13ம் பட்டாலியன்  டெபுட்டி கமாண்டன்ட் பெருமாள்  அவருக்கு சொந்தமான ஆவடி, சோலைநகர் 3-வது தெருவில் உள்ள வீட்டில் கட்டட வேலைக்கு பயன்படுத்துகிறார்.

அதேபோல் ஏ.சி தனசேகர் வீட்டை விரிவாக்கம் செய்யற வேலையையும் போலீஸ்காரங்க தான் செய்றாங்க.  டிசி பெருமாள்க்கு ஆல்ரவுண்டராக இருப்பவர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன்.   இவர்கள்லாம் கூட்டு சேர்ந்து எங்களை கொடுமை படுத்தறாங்க..

இந்த கொடுமையில் இருந்து முதல்வர் எங்களை மீட்டு, உயர்அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா.? 

இதோ வீடியோ ஆதாரம்.. மராமத்து பணியில் போலீசார்.. செம்மண் அள்ளும் அவல நிலையில் காவலர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.