29/04/2018

ஒவ்வொரு முறையும் இங்கே இருக்கும் இரண்டு கட்சிகளை மாற்றம் வேண்டும் என கூறி ஒன்று தேர்ந்தெடுத்து, மற்றொன்டை புறக்கணிக்கிறார்கள் வாக்களித்த மக்கள்...


எப்போதும் இதே போல்தான்..

மக்கள் புத்தி இதுதான் போல என்று கட்சிகளும் கருதி, அவர்கள் ஒன்றிணைந்து மக்களை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கிறார்கள்..

அவ்வளவே இங்குள்ள அரசியல்..

மாற்றம் வேண்டுமென ஒவ்வொரு தேர்தலின் ஆரம்பித்தில் மக்கள் மனதில் எழுகிறது,

தேர்தலுக்கு பிறகு அடுத்த 5 ஆண்டுகள் கழித்து புறக்கணித்த மாற்றத்தையே மக்கள் மறுபடியும் தேர்ந்தெடுக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.