29/04/2018

மெரினாவில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிற்பகலில் உத்தரவு...


உடனடியாக தமிழக அரசு இதனை எதிர்த்து  மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் அய்யாக்கண்ணுவுக்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு இடைக்கால தடை உத்தரவு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.