29/04/2018

பேருந்து டயர் வெடித்து பயணிகள் படுகாயம்...


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே செந்தநாடு to பண்ருட்டி சென்ற தனியார் பேருந்தின் மேல்புறம் இருந்த பேருந்தின் கூடுதல் டயர் வெயிலின் வெப்பம் தாங்காமல் வெடித்து விபத்து பேருந்தில் பயணம் செய்த 20.வதிர்க்கும் மேற்பட்டோர் படுகாயம் புதுப்பேட்டை போலீசார் விசாரணை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.