09/04/2018

சிவகாசியில் ஸ்டெர்லைட் எதிர்த்து போராட்டம்...


சிவகாசியில் ஊர் பொங்கல் திருவிழாவில் தூத்துக்குடி நெல்லை மக்களுக்காக  ஸ்டெர்லைட் எதிர்ப்பை வெடிமருந்துகளால் உடல் முழுவதும் பூசி ஸ்டெர்லைட் எதிர்ப்பை வெளிப்படுத்திய உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

தூரத்தில் இருக்கும் சிவகாசிக்கும் இருக்கும் உணர்வு பிற்காலத்தில் எங்களுடனே பாதிப்பை பயன்பெறும் நெல்லைமாவட்டம் எதிர்ப்பை காட்டாதது   வருத்தமளிக்கிறது..

ஒன்றுசேருவோம் வெற்றி பெருவோம் நம் சந்ததிகள் வாழ மண்ணை காப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.