22/04/2018

தமிழ்தேசிய அரசியலில் தான் மட்டுமே "தனிக் காட்டு ராஜா" என்ற நினைத்துக் கொண்டிருந்த சீமான் சமீப காலமாக கடும் கோபத்தில் உள்ளதாக அறியப்படுகிறது...


நாடார் தவிர்த்து வன்னியர், பறையர், மறவர், தேவேந்திரர் போன்ற பெரும்பான்மை சமூகத்தில் உள்ள தமிழ் தேசிய சிந்தனை கொண்ட இளைஞர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவனாகக் கொண்டு செயல்பட விரும்புகின்றனர்..

இது இயக்குனர் சீமானுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது!! எனவே தனது நாடார் சமூகத்தை சேர்ந்த சமூக விரோதிகளான கூலிப்படை ரவுடிகள் கோழி அருள் (பசுபதி பாண்டியன் கொலை குற்றவாளி சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளி) & செவிட்டு மெஷின் அரி போன்றவர்களை 24 மணிநேரமும் தன்னுடனே வைத்துள்ளார்..

தமிழ்தேசிய அரசியலில் தனக்கு போட்டியாக வளர நினைக்கும் இளம் அரசியல்வாதிகளை இந்த கூலிப்படை கயவர்களை வைத்து மர்மமான முறையில் கொலை செய்வது தான் சீமானின் கொடிய எண்ணம்...

இப்பதிவை படித்ததும் தமிழர் நடுவம் செல்வா பாண்டியரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டால் நீயும் என் தோழனே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.