22/04/2018

இயற்கை என்னும் வாழ்வியலை நீங்கள் தேட தொடங்கினால்...




தாயின் அன்பு போல் அது என்றைக்கும் அது முடிவு பெறாத தேடல்..

ஏனெனில் தாய் என்றைக்கும் அன்பு தருவதில் குறை வைப்பதில்லை..

அதுபோல் தான் இயற்கையும்..

இயற்கை என்னும் தாயே தேடி செல்லுங்கள், வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பது தெரியவரும்..

நாம் இப்போது வாடகைதாய் என்னும் செயற்கை உலகில் அனாதைகளாக நிற்கின்றோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.