04/05/2018

இந்த புகைப்படம், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி கிராமம், எளச்சிபாளையத்தில் அமைந்துள்ள உயர்மின் கோபுரம் (400kv உடுமலை-அரசூர்). உயர்மின் கோபுரத்தில் எவ்வளவு மின்காந்த கதிர்வீச்சு இருக்கிறது என்பதை பற்றிய புகைப்படம்...


மனிதனின் உடம்பு அதிகப்பச்சமாக 2mg அளவு தான் மின்காந்த கதிர்வீச்சை தாங்கும்.

ஆனால் இங்கு 28.8mg மின்காந்த கதிர்வீச்சை இருக்கிறது.

இது மனிதன் & கால்நடைகளுக்கு மிக மிக ஆபத்தானது.

இந்த உயர்மின் கோபுரங்கள் கண்டிப்பாக மனிதன்க்கு புற்றுநோய் வரவைக்கும்.

தமிழ்நாட்டு விவசாயத்தை அழித்து இவ்வாளவு ஆபத்தான உயர்மின் கோபுரம் வேண்டாம்.

நெடுஞ்சாலை வழியாக புதைவடம்(HVDC UG Cables) மூலம் உயர்மின் பாதையை அமைக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.