04/05/2018

திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு...


சென்னை திருவொற்றியூர் அருகே தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் சலீமா என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு பின் சலீமா உயிரிழந்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.