22/05/2018

ஆற்றுவழித்தடம் மணல் கொள்ளையால் அழிந்தது...


நமது அத்தியாவசிய பொருள் தயாரிக்க தொழிற்சாலைகளால் நீர்வளம் தொலைந்தது! நிலத்தடிநீர் மாசானது..

மழை மரம் நீர் மணல் இவை அனைத்திற்கும் ஆதாரமான நமது அன்னை முன்னோர்கள் சாமியாக வணங்கிய மேற்கு தொடர்ச்சி மலை அழிய குமரி மக்கள் விட்டுகொடுத்து வருகின்றனர்..

இதற்கெல்லாம் ஆந்திர பெரு முதலாளிகளே காரணம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.