22/05/2018

நிபா வைரஸ் பற்றி விழிப்புணர்வு அறிகுறிகள் அதற்கான மருத்துவம் மற்றும் வராமல் பாதுகாப்பு தடுக்கும் முறை...


நிபா வைரஸ்யின் தாயகம் சிங்கப்பூர் மற்றும் மலேஷியா இது விவசாயிகள் வளர்க்கும் பன்றிகளால் 1998.இல் பரவியது..

அடுத்து 2004 பங்களாதேஷ் நாட்டில் பரவியது அதை தொடர்ந்து இந்தியாவில்  பரவியது....

இந்தியாவில் இந்த நோய் அடிக்கடி பரவி வரும் ஆனால் இதற்கு இப்போது வரை மருந்து கண்டுபுடிக்கவில்லை....

பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவிய நிபா வைரஸ், பன்றிகளுக்கும், பன்றிகளின் இருப்பிடத்தை சுத்தம் செய்தபோது மனிதர்களுக்கு பரவியதும் கண்டுபிடிக்கப்பட்டது. வவ்வால்களின் உடலை இருப்பிடமாக கொண்டுள்ள நிபா வைரஸ், அதன் சிறுநீர், மலம், உமிழ் நீர் மூலமாக, நாய், பூனை, ஆடு, பன்றி, குதிரை போன்றவற்றிற்கு பரவுகிறது. பின்னர் அந்த வைரஸ், வளர்ப்புப் பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது

அறிகுறிகள்..

இதன்அறிகுறிகள் 3-14 நாட்கள் காய்ச்சல் மற்றும் தலைவலி, பின்னர் தொடர்ந்து தூக்கம், மன அழுத்தம் மற்றும் மன குழப்பம் ஆகியவற்றை அளிக்கிறது  24-48 மணி நேரத்திற்குள் கோமாவுக்கு முன்னேறும்..

சில நோயாளிகளுக்கு ஆரம்பகாலத்தில் சுவாச நோய்களும் ஆரம்பிக்கும், மேலும் கடுமையான நரம்பியல் நுரையீரல் பாதிக்கும் அறிகுறிகளும் காணப்படும்.

தடுக்கும் முறை...

இது பன்றிகள் மற்றும் வௌவால்கள் வளர்ப்பு மிருகங்கள் வழியாக இந்த வைரஸ் பரவுகிறது. அதனால் அந்த கறிவகைகள் சாப்பிட வேண்டாம் , மேற் சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்..

இந்த நோய் பாதிக்கபட்டவர் உபயோகித்த பொருட்களை பயன்படுத்த கூடாது அவர்களுக்கு தனி பொருட்கள் ஒதுக்க வேண்டும்.

மருத்துவம்...

சுடு தண்ணிர் குடிக்கவும் மற்றும் வேப்பிலை கசாயம் அடிக்கடி குடித்து வரவேண்டும். முடிந்த அளவு பிராய்லர் கோழி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் கடையில் வாங்கும் உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.