22/05/2018

திருப்பூர் ஸ்லீக் காலனி கடையின் பகல் கொள்ளை...


மிகத்தெளிவான விலை   ரூ 249/- என  செருப்பில் பிரிண்ட்  செய்யப்பட்டிருக்கிறது , ஆனால் பில் போடுவதோ  ரூ 550/- , ஏனென்று கேட்டால் அது சைனா விலை , இந்திய விலை 550/- என்கிறார்கள் மிக கூலாக.

நம்மளை போன்ற முட்டாள்கள் திரும்ப திரும்ப இக்கடைகளுக்கு செல்வதே இவர்கள் நம் தலையில் மிளகாய் அரைப்பதற்கு காரணம்.

வாடிக்கையாளர் சேவையில் இந்தியாவை போல் கேவலம் உலகில் வேறெங்கும் காண முடியாது.
இதுவே அமெரிக்கா போன்ற நாடாக இருந்தால் , கடைக்கு சீல் வைத்திருப்பார்கள் , மிகப்பெரிய நஷ்ட ஈட்டு தொகையும் வழங்க வேண்டியிருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.