01/06/2018

தூத்துக்குடி படுகொலையில் கொல்லப்பட்ட 13 பேரில் 7 பேருக்கு மறு உடல் கூராய்வு, 6 பேருக்கு உடல் கூராய்வு தள்ளி வைப்பு...


உடல் கூராய்வில் குண்டுகள், சுட்ட தொலைவு என பல உண்மைகள் வெளிவரும். இன்னும் எத்தனை சடலங்கள் என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில் இப்போது இரவில் ஏன் போலிஸ் அதிகளவில் தூத்துக்குடியில் குவிக்கப்படுகிறது?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.