28/06/2018

8னு சொன்னாலே கைது செய்கிறது எடப்பாடி பழனிசாமியின் போலீஸ்...


ஊருக்குள்ள இருக்கிற சாலைகளை ஒழுங்கா போட்டுக்கொடுக்க துப்பு இல்லை..

8 வழி சாலை போட்டே தீர்வோம்னு இந்த கமிஷன் மண்டி அரசு துடிப்பதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்..

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எதிர்ப்பு போல் 8வழி சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு உருவாகிவிடக்கூடாது என்பதற்காகவே கண்ணில் படுபவர்களையெல்லாம் கைது செய்து பொது தளத்தில் மக்களிடம் அச்சத்தை உருவாக்குகிறது மோடிஎம்கே அரசு.

முக்கியமான குறிப்பு: அந்த  C.M என்ற வார்த்தைக்கு முழு அர்த்தம் கமிஷன் மண்டி என்பது தான்.. நீங்க என்னமோ சீப் மினிஸ்டர்னு தப்பா நினைச்சுக்க கூடாதுல..

- கார்ட்டூனிஸ்ட் பாலா

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.