28/06/2018

நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் -உயர்தீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து...


ஒரு லட்சம் வாக்காளர்கள் கையெழுத்திட்டால் தான் அரசியல் கட்சியை பதிவு செய்ய வேண்டும் என தகுதி நிர்ணயிக்க வேண்டும்.

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இருந்த வரவேற்பு போல தற்போது யாருக்கும் இல்லை. நீதிபதி கிருபாகரன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.