28/06/2018

பாஜக மோடியின் தூய்மை இந்தியா உண்மைகள்...


கடந்த 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி13000-ஆக இருந்த மலம் அள்ளும் தொழிலாளர்கள் எண்ணிக்கை 52,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதுதான் மோடியின் தூய்மை இந்தியா திட்டமா...

கர்மயோகி புத்தகத்தில், மலம் அள்ளுவது வால்மிகி சமுதாய மக்களுக்கு ஆன்மீக அனுபவத்தை தரும் என மோடி குறிப்பிட்டுள்ளார். மலம் அள்ளும் இழிதொழிலை இதன் மூலம் அவர் நியாயப்படுத்த விரும்புகிறார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.