28/06/2018

எது உண்மையான அனைவருக்கும் கிடைக்க கூடிய நிம்மதி...


(மக்கள் மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைக்க இந்த பதிவு பக்கம் திசை மாறுதுனு நினைக்க வேண்டாம் நல்ல சமூகத்தை உருவாக்குவதில் எங்களுக்கும் பங்கு இருக்கு).

பூமியில் மனிதனுக்கான உண்மையான சந்தோஷம் எது தெரியுமா ?

உன் இன்ப துன்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.

இதுல நடக்கும் magical moment என்னனா பதிலுக்கு அவர்களும் நமது இன்ப துன்பங்களை பங்கு போட்டு கொள்வது.

இப்படி நம்மோடு பங்கு போடும் ஒவ்வொரு உயிரும் அந்த நேரத்தில் கடவுளை போன்றவர்கள் சில கடவுள்கள் நிரந்தரமாக நம்ம கூடவே இருப்பாங்க
அப்படி நாம் கருவில் ஒரு புள்ளியாக தோன்றிய முதல் தங்களின் வாழ் நாள் முடியும் வரை நம்மக்காக இன்ப துன்பங்களை பங்கு போடும் நம்ம அம்மா மிக பெரிய கடவுள்.

தாய்யிடம் பகிர முடியாத விசயங்கள் ஆயிரம் இருக்கும் ஆனால் துணைவியோடு பகிரமுடியாத விசயம் என்று ஒன்று இருக்க வாய்ப்புகள் இல்லை அப்படி நமது இன்ப துன்பங்களில் பங்கு போடவே இறைவனால் தரப்பட்ட இறைவி நமது துணைவியே.

அதனால்  எப்பவும் நம்மோடு வாழும் கடவுளோட இன்ப துன்பங்களை பகிர்ந்து சாந்தோஷமா இருங்க நமக்காக சிரிக்கவும் அழுகவும் ஆள் இருக்காங்கனு. எது உண்மையான அனைவருக்கும் கிடைக்க கூடிய நிம்மதி..

பூமியில் மனிதனுக்கான உண்மையான சந்தோஷம் எது தெரியுமா ?

உன் இன்ப துன்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.

இதுல நடக்கும் magical moment என்னனா பதிலுக்கு அவர்களும் நமது இன்ப துன்பங்களை பங்கு போட்டு கொள்வது.

இப்படி நம்மோடு பங்கு போடும் ஒவ்வொரு உயிரும் அந்த நேரத்தில் கடவுளை போன்றவர்கள் சில கடவுள்கள் நிரந்தரமாக நம்ம கூடவே இருப்பாங்க
அப்படி நாம் கருவில் ஒரு புள்ளியாக தோன்றிய முதல் தங்களின் வாழ் நாள் முடியும் வரை நம்மக்காக இன்ப துன்பங்களை பங்கு போடும் நம்ம அம்மா மிக பெரிய கடவுள்.

தாய்யிடம் பகிர முடியாத விசயங்கள் ஆயிரம் இருக்கும் ஆனால் துணைவியோடு பகிரமுடியாத விசயம் என்று ஒன்று இருக்க வாய்ப்புகள் இல்லை அப்படி நமது இன்ப துன்பங்களில் பங்கு போடவே இறைவனால் தரப்பட்ட இறைவி நமது துணைவியே.

அதனால்  எப்பவும் நம்மோடு வாழும் கடவுளோட இன்ப துன்பங்களை பகிர்ந்து சாந்தோஷமா இருங்க நமக்காக சிரிக்கவும் அழுகவும் ஆள் இருக்காங்கனு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.