23/06/2018

உங்கள் வீட்டு செங்கல் ஒன்றை இடித்து எடுத்தால் ஏன் கோபம் கொள்கின்றீர்?


இந்த சாலையில் உள்ள ஒவ்வொரு சிறு கற்களும் உங்களுடையது. யாரை கேட்டு துளைப் போட்டார்கள்? இதை மீண்டும் சரி செய்ய யாருடைய பணம் செலவிடப்படும். பதாகை வைக்கும் தலைவரின் சொந்த பணத்திலா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.