23/06/2018

அசுத்தமான நீரை பருகுவதால் கிட்னி பழுதடையும் அதனால் WATER PURIFIER வாங்கி சுத்திகரிச்சு குடிங்க.. னு ஒரு விளம்பரம்...


நாசமா போறவைங்களா கிட்னியோட வேலையே அதை சுத்தம் பண்றது தானடா...

தமிழகத்தின் பல கிராமங்களில் தேத்தான் கொட்டையையும் சவரக்கல்லையும் வச்சு தான் சுத்தம் செஞ்சு குடிக்கிறாங்க... அந்த அளவுக்கு தண்ணி பஞ்சம் சேற்றுத்தண்ணிய விட மோசமான தண்ணி...

தந்தி டிவி நீரும் நிலமும் னு பத்து நிமிட காணொளி மதியம் போல போடுவான் பாருங்க... நாய்ங்களா.. இங்க சிலதுகள்...

கிணத்துத்தண்ணிய நம்பாம போலிஸ் காரன் இலவசமா தா்ற குப்பை தண்ணிக்கு காவல் கிடக்குதுக..

எவன் எதை சொன்னாலும் அப்படியே நம்பி தொலையிறது...

எதோ 50 வருசமா தான் தண்ணி இருக்குற மாதிரி...

சொல்புத்தியும் இல்ல சுயபுத்தியும் இல்ல ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.