23/06/2018

படைப்பாளியின் படைபிள் நல்லதும் கெட்டதும் இரு கைகள் இந்த இரண்டையும் தருபவன் கடவுளாக இருக்க முடியாது...


கடவுள் என்பது நம்மை கப்பவன் கெட்டதுல இருந்து...

எனவே படைப்பாளியை  வணங்காம கடவுளை வணங்கு ஆனால் மொய் முறையில் இல்ல (ஒப்பந்தம் போட்டு நல்லத வாங்க கூடாது அதுவா தரனும்). அன்பு தான் அதை செய்யும்..

அன்பு காட்டுவதில் சமநிலை தவறும் (தாயிடம் காட்டும் அன்பிற்கும் தாரத்திற்கும் அன்பு வேறுபடும்) ஆனால் உரிமையை தராமல் இருக்க கூடாது. (தாயுக்கு தாரத்திற்கும் உரிய அன்பை தந்துவிடனும்).

அன்பை போற்றுவோம் நானும் முயற்க்குறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.