06/06/2018

பாஜக - அதிமுக அரசின்.. போராடினால் துப்பாக்கிச்சூடு, கண்டித்தால் கைது...


எவ்வளவு வன்மம் நிறைந்த, அரச பயங்கரவாதம்...

அரசின் ரவுடித்தனத்தால் மக்கள் தாமாகவே நாட்டை விட்டு ஒடிவிடுவார்கள்.

மக்கள் வாழ தகுதியற்ற நாடாக  மாற்றி பிறகு வளங்களை கொள்ளையடிக்க முயற்சி..

மக்கள் விழித்தெழுவார்கள்.

பிறகு தெரியும் அரச பயங்கரவாத ஆட்டமெல்லாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.