06/06/2018

கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியாரைப் பற்றி பல நல்லுள்ளங்களில் பதிந்துவிட்ட தவறான கருத்துக்கள்.. தயவுசெய்து சிறிது நேரம் ஒதுக்குங்கள் தமிழ் தேசிய உறவுகளே...


தமிழின அழிப்பிற்கு ஆணிவேராக இருந்த பெரியாரைப்பற்றி ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக அறிய வேண்டும்.

தமிழினத்தை அழிக்க பெரியார் செய்த துரோகங்கள்! தயவுசெய்து தமிழராய் பிறந்தவர்கள் படியுங்கள

நாம் அனைவரும் தமிழர்கள் என்று உணர்ந்த ஒவ்வொருவரும் படியுங்கள்.

ஒன்றாக வேண்டும் உணர்வுள்ள தமிழர்.. வென்றாக வேண்டும் தமிழ்

பெரியார் தமிழினத்தை அழிக்கச் செய்த செயல்களின் தொகுப்பு -1..

சாதி வெறியர், தெலுங்கர் வெங்காய ராமசாமியின் தமிழின விரோத செயல்களின் தொகுப்புகள்..

இவரா தந்தை பெரியார் ?

இவரை தந்தை என்று கூறுபவர்கள் தங்களை ஈன்றெடுத்த தாய்க்கு களங்கம் விளைவிக்கும் அற்பர்கள்..

1. கள்ளுண்ணாமை என்று காந்தியார் சொன்ன போது, ஐனூரு தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்து சமூக சீர் திருத்தம் என்ற பெயரில் தமிழகத்தின் இயற்க்கை வளங்களை அழித்த வந்தேறி திராவிட (தெலுங்கர், கன்னடர், மலையாளி)…

2. எழுபத்திஆறு அகவையில் இருபத்திரண்டு வயதுடைய பெண்ணைத் கட்டாய பால்ய விவாகம் செய்து பெண்ணீயம் பேசிய பித்தன்…

3. பெண், விடுதலை பெற வேண்டுமானால் கருப்பையை கழட்டி எறிந்துவிட்டு வந்தால் தான் முடியும் என்று, இயற்கை குறித்த எந்த சிந்தனையும் இல்லாத தற்குறி….

4. மேற்படியாரை இரவலாகத் தந்தை என்று கூறுபவர்கள் தங்களை ஈன்றெடுத்த தாய்க்கு களங்கம் விளைவிக்கும் அற்பர்கள்.

வரலாற்றில் விழிப்பு.. எதிர் காலத்தின் மீட்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.