09/07/2018

மாணவர்கள், பிரின்சிபல், ஆசிரியர்கள் உட்பட 18 பேரால் சூறையாடப்பட்ட சிறுமி...


பீகார் மாநிலத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை உடன் படிக்கும் மாணவன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளான்.

அவ்வீடியோ உடன் படிக்கும் மாணவர்களுக்கும் பரவவே, அவர்களும் வீடியோவை வெளியில் விட்டு விடுவோம் என மிரட்டி அச்சிறுமியை கற்பழித்துள்ளனர். இவ்விவகாரம் அச்சிறுமி படிக்கும் பள்ளியின் பிரின்சிபல் கவனத்திற்கும் சென்றது.

நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரின்சிபலோ, உடன் பணியாற்றும் இரு ஆசிரியர்களுடன் சேர்ந்து அச்சிறுமியை சீரழித்துள்ளனர்.

போலீசில் இது பற்றி சிறுமியின் தந்தை புகார் அளித்தும் புகாரை போலீசார் ஏற்கவில்லை.

மொத்தம் 18 பேர் இச்சிறுமியை சீரழித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.