09/07/2018

விவசாயிகளின் கோரிக்கை...


எட்டு வழி சாலைக்கு நிலம் கொடுக்க  விவசாயிகள்  நாங்கள் தயார்.

அதற்க்கு பதில் அரசியல்வாதிகள் கையில் இருக்கும் விவசாய நிலங்கள், கல்லூரிகள் ,தங்கும் விடுதிகள். வணிக வளாகங்கள் எங்களுக்கு தரவும்.

விசாயிகளுக்கு அரசு தர வேண்டிய பணத்தை அவர்களிடமே கொடுத்து விடலாம். எட்டு வழி சாலையும் அவர்களே வைத்து கொள்ளலாம்.

விவசாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.