09/07/2018

பொய் வழக்கு கைது சிறை அச்சுறுத்தல் மூலம் மட்டுமே அதிகாரத்தை தக்க வைத்துள்ள தமிழக ஆட்சியாளர்கள்...


கவிக்கோ மன்ற உரிமையாளர்களை மிரட்டி இனி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆதரவான நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என நெருக்கடி தந்திருக்கிறது காவல் துறை. இல்லையெனில் அரங்கத்திற்கு Seal வைக்கப்படும் எனவும் மிரட்டியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியின் முன்பும் கடும் அழுத்தம் தந்திருந்தது காவல் துறை.

இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு கடுமையான கண்டனங்கள்.

பல்வேரு கருத்துகளை பகிர இடம் கொடுத்த கவிக்கோ மன்றத்தினுடன் உறுதுனையாக நிற்ப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.