09/07/2018

தலைவன் சரியா இருந்தா தானே தொண்டன் சரியா இருப்பான்...


இன்று பெரியாரியவியாதிகள் ஏன் தமிழர் எழுச்சியை நீர்த்துப் போகச் செய்ய பெரும்பாடுபடுகிறார்கள். ஏன் தமிழ் தேசியத்தை பொது எதிரியாக பார்க்கிறார்கள் என்றால் ஈவெரா கற்றுத்தந்ததே தமிழ் தேசிய எதிர்ப்பு அரசியலை மட்டும் தான்.

தமிழர் என்ற ஒரு இனமே அறிவோடு மானத்தோடு வாழ காரணமே ஈவெரா தான் என்பார்கள்.

சரி அந்த கருமத்தையும் படித்துத் தெரிந்து கொள்வோம் என்று பார்த்தால்

இவர்கள் கம்பு சுத்துவதைப் போல ஈவெரா உண்மையில் சாதியை ஒழித்தாரா என்றால் அதுவும் இல்லை

ஊதிய உயர்வு கேட்டு நியாயமாக போராடிய தொழிலாளர்களை  தன் சொந்த சாதிக்காரர் எரித்துக் கொன்றார் என்பதால் கொல்லப்பட்டதை ஆதரித்த சுய சாதி வெறியர் தான் இந்த ஈ.வே.ரா..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.