13/07/2018

பழையனூர் நீலீ - கண்ணகி...


மணிமேகலை போன்ற பல வணிகர்களின் குல பெண்களை பொதுமக்களை வணங்க வைக்க சமணக்கதைகள் உருவாக்கப்பட்டு அந்த சமணர்களின் கதைகள் வில்லுபாட்டு பாடும் ஏழைக்கூட்டத்தின் மூலம் மக்கள் மனதில் மக்களின் வழிபாட்டுக்கு ஏற்றாற்போல பதியவைக்கப்பட்டது தான் முதன் முதலில் மக்களிடம் Media influence மூலம் திணிக்கப்பட்ட வரலாறு.

இந்த இயங்கியல் நன்றாக வேலை செய்யவே இப்போதுவரை அது தொடர்கிறது Bigboss வரை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.