13/07/2018

ஒரு சாதியின் முன்னேற்றத்திற்கு அச்சாதியின் தலைவர்கள் முக்கிய காரணம்...


பறையர் பள்ளர் முன்னேறாமல் சீரழிய முக்கிய காரணம் நல்ல தலைவர்கள் உருவாகாததும், உருவானோரும் போலி தலைவர்களானதுமே.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் 42 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பும் விளம்பரத்தில், 17 பட்டியல் சாதிக்கான இடங்களும் பறையர், பள்ளர்களை தள்ளிவிட்டு, மொத்தமும் தெலுங்கு சக்கிலியர்களுக்கே தரப்பட்டுள்ளது.

ஆனால் பாருங்கள்.

பறையர்களின் தலைவன் என சொல்லும் திருமாவளவன், நான் இருக்கும்வரை திராவிட கட்சி வீழாது என திராவிடத்துக்கு கூலிப்படை தலைவன் ஆகிவிட்டார்.

பள்ளர்களின் தலைவன் என்னும் கிருஷ்ணசாமி, நான் இருக்கும்வரை பிராமணனை யாரும் தொடமுடியாது என பார்ப்பன கூலிப்படை தலைவனாகி விட்டார்.

சந்தையூரில் வென்ற தெலுங்கு சக்கிலியர்கள், பல்கலைகழக பேராசிரியர் பணியிடங்களிலும் பறையர் பள்ளர்களை வச்சு செய்துவிட்டார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.