30/08/2018

திருமுருகன் காந்தி ஏன் இந்தியா உளவாளி? - 1...


உங்களுக்கு கண்டிநாயக்கர் ஆவணப்படம் என்றால் பாரிசாலனும் இன்னும் ஒரு சிலரும் தான் நியாபகம் வருவார்கள்... ஆனால் அதன் பின்னால் ஒரு முகம் இருந்தது... அவர் பெயர் ஜவகர் ... அந்த ஐவகர் தான் கண்டிநாயக்கர் ஆவணப்படத்திற்கு முக்கியமான காரணம்...

அந்த ஐவகர் இந்த ஆவணப்படத்தை எடுத்துபிறகு மர்மமான முறையில் இறந்து போனார் என்பது கூட பலருக்கு தெரிந்து இருக்கும் ஆனால் அந்த ஐவகர் மே 17 இயக்கத்திடம் நெருக்கமாக இருந்தார் ... இந்த விடயத்தை மே17 இயக்கத்தினரிடம் அவர் சொன்னார் ஆனால் அவர்கள் அதை வெளியிடவில்லை... மேலும் ஐவகரை அழைத்து இதை நீ வெளியிட வேண்டாம் வெளியிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என சொன்னார்கள்... அதன் பின் தான்  வேலைக்கு நேர்காணலக்கு சென்ற ஐவகர் கடலில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்....
இதுவரை அவர் ஏன் எப்படி இறந்தார் என்பது மர்மமாகவே உள்ளது... கீழே உள்ள படம் மே17 இயக்கத்தின் மற்றொரு கட்சிவடிவமாக தமிழர்விடியல்கட்சி இதன் நிறுவனர் திமுகவின் லாட்டரி விற்ற தொழில்அதிபரின் மகன்...

அந்த கட்சி கண்டிநாயக்கர் ஆவணப்படத்தை எதிர்க்கிறது..... கண்டிநாயக்கர் வரலாற்றை தவறு என ஆதாரத்தோடு இதுவரை எந்த இயக்கத்தினரும் நிறுபிக்கவில்லை... வெறும் வசைபாடி கொண்டு தான் இருக்கின்றனர்... இதில் ஐவகர் இறந்ததில் சம்பந்தப்பட்ட ஒரே இயக்கம் மே17 தான்.... அதன் ஒருங்கிணைபாளர் திருமுருகன்காந்தி தான்... இதற்கு மேல் அவர் அவர் சிந்தனைக்கு...

அடுத்த தொடரில் இன்னும் மர்மமான விடயங்கள் மூலம் திருமுருகன் காந்தியின் உண்மையான முகத்தை பார்க்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.