20/08/2018

மூவேந்தர் ஓரினமே...


இராசேந்திர சோழன் வெளியிட்ட தங்க காசு...

இந்த நாணயத்தில் சேர, சோழ, பாண்டிய சின்னங்களான மீன், வில், புலி மூன்றும் உள்ளன.

இது அகமதாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது,
அந்நாட்களில் தமிழ்நாட்டாண்மை (தமிழ் தேசிய) சிந்தனைக்கு எடுத்துக்காட்டு..

என்னதான் அடித்துக்கொண்டாலும் அவர்கள் தமிழனாகத்தான் இருந்தார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.