20/08/2018

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையில் காவல் துறையினருடன் தகாரறில் ஈடுபட்ட வடவள்ளி இளைஞர் சுதர்சனுக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை...


போக்குவரத்து காவல்துறை காவலருடன் இணைந்து 10 நாட்கள் போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டது.

நீதீமன்றத்தின் உத்தரவினை அடுத்து கோவை ஆம்னி பேருந்து நிலையம் முன்பு நேற்று சுதர்சன் போக்குவரத்து சீர் செய்யும் பணியினை  தொடங்கினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.