31/08/2018

வேற்றுகிரக வாசிகளும் உண்மைகளும்...


இந்தக் குக்ககிள்கான் என்னும் கடவுள்தான், மாயன்களின் அறிவுக்கே அடிப்படைக் காரணமானவர்கள் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்...

உண்மையில் இந்தக் குக்கிள்கான் ஒரு ஊர்வன(Reptaliens) இன வேற்றுகிரக கடவுள். மாயன்களின் அனைத்து நடவடிக்கைகளும், ஏதோ ஒரு விதத்தில் விண்ணையும், விண்வெளியின் வேற்றுக் கிரகவாசிகளையும் நோக்கியதாகவே அமைகின்றன.
இதன் மூலம்தான் மாயன்களுக்கு ஊர்வன (Reptaliens)
இனத்தவர்களிடமிருந்தே  மறைஞானம் கிடைக்கப் பெற்றிருக்கின்றன என்ற முடிவுக்குத்தான் இது கொண்டு செல்கிறது.

ஊர்வன (Reptaliens) இனத்தவர்கள் ஆதியிலேயே பூமிக்கு வந்தும்,
இங்கேயே நிலைத்தும் இருக்கிறார்கள். அவர்கள் வந்து போன இடங்களில் ஒன்றுதான் மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த இடம். இவர்களே (Reptaliens)
மாயன்களுக்கு கணிதம், வாணியல், கட்டடக் கலை, விவசாயம், வரைகலை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

இதை எப்படி ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக கூறிகிறார்கள் என்றால்
விண்ணிலிருந்து ஊர்வன இனத்தவர்கள் வந்ததற்கு சாட்சியாக பல கல்வெட்டு,சித்திர. ஆதாரங்கள் மாயன்களிடம் பரவலாக காணப்படுகின்றன.

அவைகள் அனைத்து விளக்குவது இந்த ஊர்வன(Reptaliens) இன வேற்றுகிரகவாசிகளை தான்..

மேலும் ஊர்வன (Reptaliens) இனத்தவர்கள் உலகில் உள்ள பல அரசுகள், மதங்களின் கோட்டுப்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்றும் இருக்கின்றன.. தொடர்ந்து பார்ப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.