31/08/2018

ஜெயலலிதா வீட்டில் ஓசிச் சோறு சாப்பிட்டு விட்டு திக. வீரமணி எழுதியது...


எத்தனையோ தலைவர்களை இப்படி எத்தனையோ முறை கைது செய்திருக்கிறார்கள். போலீசார் அழைத்தவுடன் வந்திருந்தால் இந்த மாதிரியான பிரச்சினைகளுக் கெல்லாம் இடம் உண்டா?

இவர் வீட்டிற்குள்ளேயே ஒளிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் செல்ஃபோனில் தகவல் கொடுக்கின்றார் சன் டி.வி.க்கு, மாறனுக்கு.

இதற்குரிய ஆதாரங்கள், தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் - முரசொலியிலே வந்த செய்திகள் - இப்படி கத்தை, கத்தையாக என்னிடத்திலே ஆதாரங்களாக உள்ளன.

என்னுடைய வாதத்தை சந்திக்க முடியாதவர்கள். என்னைத் தனிப்பட்ட முறையிலே கொச்சைப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

ஆனால், அவருக்கு என்ன பெயர்? எனக்கென்ன பெயர் என்று எல்லோருக்கும் தெளிவாக தெரியும்.

சர்க்காரியா என்னைப் பார்த்து விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவன் வீரமணி என்று சர்டிஃபிகேட் கொடுக்கவில்லை''

-மு. கருணாநிதி கைது குறித்து திக தலைவர் கி வீரமணி (13.07.2001, நூல்: எனது மரண சாசனம்)

(தட்... நான் அவங்க அம்மாவ வண்டை வண்டையா திட்டுவேன், அவன் எங்கம்மாவ வண்டை வண்டையா திட்டுவான்... மொமெண்ட். திராவிடம் வளர்த்த நாகரீகமும், பெரியார் மண்ணும்னு நாம தனியா ஒரு புத்தகம் எழுதணும்)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.