03/08/2018

ஏன் வேண்டாம் அலோபதி எனும் ஆங்கில மருத்தவம்...


அருவை சிகிச்சை என்பது பெண்களை பலகீனமாக்கமே செய்யப்படுகிறது.

அனைத்து மருத்துவமனையிலும் அதிகம் அருவை சிகிச்சை செய்யும் போது எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் மட்டும் அதிகம் சுகப்பிரசவம் நடப்பது எப்படி?

அறுவை சிகிச்சையினால் பிறப்புவிகிதத்தை குறைக்க முடியும் என்பதும் முக்கியமான காரணமாகும்.

அறுவை சிகிச்சைக்கு பின்பான மருத்துவ வணிகம் என்பது மிகவும் அதிகம் லாபம் தரக்கூடிய மிகமுக்கிய வணிகமாகும்.

எனவே அறுவை சிகிச்சையை செய்யும் மருத்துவமணையில் பிரசவத்திற்கு சேர்க்காமல் சுகப்பிரசவம் செய்யும் மருத்துவமணைகளில் மட்டுமே பிரசவத்திற்கு சேர்க்கவும்.

மக்கட்பேறு மட்டுமே இந்த இனத்தைக் காக்கும் மிக முக்கிய காரணி எனவே அதிகம் பெற்போம். இனத்தைக் காப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.