03/08/2018

கஞ்சா விற்ற பள்ளி மாணவர்கள் கைது...


காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வெளி பள்ளியில் இருந்து வந்து மாணவர்கள் கஞ்சா விற்பனை, 5 மாணவர்களையும் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு...

5-மாணவர்களையும் காஞ்சி தாலுகா காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை... 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.