03/08/2018

பாஜக வும் தமிழகம் அழிப்பும்...


நம் நாட்டின் வளங்கள் அரசின் உதவியோடு திருடப்பட்டு அதானி அம்பானி போன்ற ஆசிய பணக்காரர்களுக்குச் செல்கிறது...

அவர்கள் மூலம் அது மீண்டும் மக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய்ப்படுகிறது...

இதில எங்க இருந்துடா நாட்டின் வளர்ச்சி வருது ?

தமிழர்களே ஒன்றே ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் வளம்தான் உங்களுடன் இருக்கும் உண்மையான சொத்து...

அது தீர்ந்துவுட்டது எனில் நீங்கள் வெற்றுக்காகிதம் என்பதனை மறக்க வேண்டாம்...

வளம் எவ்வளவு எடுக்கப்படுகிறதோ அவ்வளவு வளர்ச்சி அவசியம்...

இன்னும் விழிக்காவிட்டால் சொந்த தேசத்திலேயே நீ அகதிதான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.