01/09/2018

போன் செய்தால் வீட்டுக்கே பணம் வந்துவிடும் - செப். 1 முதல் அஞ்சல் வங்கித் திட்டம் தொடக்கம்...


போன் செய்தால் வீட்டுக்கே பணம் கொண்டுவந்து கொடுக்கும் வங்கித் திட்டம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அஞ்சல் அலுவலகங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

அனைத்து அஞ்சலகங்களிலும் இந்தியன் போஸ்டல் பேமென்ட் பேங்க் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி வரும் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கிவைக்கிறார்.

இந்த வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் போன் செய்தால் வீட்டுக்கே பணம் கொண்டுவந்து கொடுக்கப்படும். அதற்காக 25 ரூபாய் சார்ஜ் செய்யப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.