கேரள அரசின் ஓணம் சிறப்பு லாட்டரி குலுக்கலில், வல்ஸலா என்ற 56 வயதுப் பெண்ணுக்கு முதல் பரிசான ரூ.10 கோடி கிடைத்துள்ளது. வரிகள் போக அவருக்கு ரூ.6.34 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். ஏழை விதவையான இவர், திருச்சூர் அருகே சித்தலப்பிலி பகுதியில் வாடகை வீட்டில் இருந்து கொண்டு கூலி வேலை செய்து வருகிறார். பரிசுத் தொகையில் முதல் வேலையாக வீடு வாங்கப் போவதாகக் கூறியுள்ளார் வல்ஸலா...
23/09/2018
கேரள ஏழை விதவைக்கு ஜாக்பாட்: லாட்டரியில் கிடைத்த ரூ.10 கோடி...
கேரள அரசின் ஓணம் சிறப்பு லாட்டரி குலுக்கலில், வல்ஸலா என்ற 56 வயதுப் பெண்ணுக்கு முதல் பரிசான ரூ.10 கோடி கிடைத்துள்ளது. வரிகள் போக அவருக்கு ரூ.6.34 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். ஏழை விதவையான இவர், திருச்சூர் அருகே சித்தலப்பிலி பகுதியில் வாடகை வீட்டில் இருந்து கொண்டு கூலி வேலை செய்து வருகிறார். பரிசுத் தொகையில் முதல் வேலையாக வீடு வாங்கப் போவதாகக் கூறியுள்ளார் வல்ஸலா...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.