23/09/2018

கனவு...


நாம் கானும்  ஓவ்வொரு கனவும் நமது மனதின் எண்ணங்களுக்கு தொடர்பு உள்ளது.

ஓவ்வொரு கனவுகளையும் நாம் எதை பற்றி நினைக்கிறோமோ அதுவே கனவாக வரும் எந்த நேரத்திலும்.

உங்களை ஆழ்ந்த உறக்கத்தில் மனம் அழைத்து செல்லும் பின் அந்த மனம் கனவு உலகில் நம்மை கொண்டு செல்லும்.

நாம் எந்த கனவு வேண்டும் என்று முழு மனதாக நினைக்கிறோமோ அதுவே வரும்.

முயன்று பாருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.