28/09/2018

நகரத்தார்கள் தமிழ்வணிகர்கள் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என சொம்பு அடிப்பவர்களுக்கு......



1) இரண்டாம் உலகபோருக்கு யுத்தவிமானங்கள் வாங்க எல்லா நகரத்தாரும் சேர்ந்து பணம் கொடுக்க வேண்டிய தேவை என்ன? 

இரண்டாம் உலகபோரின் போது காரைக்குடியில் எதுக்கு விமான ஓடுதளம்.. அதை எதுக்கு இப்போ மூடிவைத்துள்ளீர்கள்? 

2) உங்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் என்ன தொடர்ப்பு....?



3) புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கொடியும்( புதுக்கோட்டையை சுற்றி நகரத்தார்கள் அதிகம்) 

கிழக்கிந்திய கம்பெனியின் கொடியும்

நகரத்தார் கொடியும்

குஜராத் சேட்( பணியா) கொடியும் எப்படி ஒன்றாகவே உள்ளது....

4) இந்த ஆவணங்கள் ஒரு முறை கொடுத்தது இதே போல 24 முறை நீங்கள் கொடுத்த ஆவணங்கள் உள்ளது எதற்காக நீங்கள் போருக்கு பணம் கொடுக்கிறீர்கள் இத்தனை முறை? 



5) ஹிட்லரை பற்றி நீங்கள் உங்களுக்குள் பேசிய குறிப்புகள் உள்ளது... ஜெர்மனியை கைப்பற்றியவனை பற்றி உங்களுக்கு என்ன அக்கரை? 



இந்த பணம் கொடுத்த நகரத்தார்கள் அனைவரும் கெட்டவர்கள் என நான் சொல்லவரவில்லை.... இவர்கள் உண்மையான நகரத்தார்களும் அல்ல... வெள்ளாளர்களுடன் கலப்பில் வந்த வம்சம் தான் உள்ளது.... ஒரு தூய இனம் உங்களை ஆட்டுவிக்கிறதே. அவர்களை இந்த உலக சமூகத்தின் முன் தோலுரிக்காமல் உதவி செய்கிறீர்களே... இது எவ்வளவு பெரிய தவறு....


இன்னும் 200 க்கு மேற்ப்பட்ட ஆதாரங்கள் உள்ளது.Reserve bank of india வில் உங்களுடைய பங்கு உட்பட...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.