28/09/2018

தமிழ்நாடு தமிழர்க்கே என்று குரல் கொடுத்த கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர், பின் ஏன்யா திராவிட நாடு திராவிடர்க்கே என்று குரல் கொடுத்தார்?


டி.எம். நாயரும், தியாகராய ரெட்டியாருடைய மனதில் அப்பவே தமிழனை ஒழித்துக்கட்ட வேண்டும் என தோன்றிவிட்டது, அதை நான் முழு மூச்சாக எடுத்து நடத்தப் போகிறேன் என்கிறார் போல..

நல்லா கேட்டுக்குங்க மக்களே நாயர், ரெட்டியார், பலீஜா நாயுடு இந்த மூன்றும் சேர்ந்துதான், தமிழனுக்கு தனிநாடு வாங்கித்தர போராடியவர்கள்..


இவர்களுடைய பிராமண எதிர்ப்பின் யோக்கியதை இதுதான்..

இன்று இந்த நாயர், ரெட்டி, நாயுடு மூன்றும்தான் பிராமணியத்தோடு கொஞ்சி குழாவுகிறது.


தமிழ்நாடு தமிழருக்கே என்று இந்த கன்னட ராமசாமி நாயக்கர் சொன்னதை நன்றாக படித்து சிந்தித்தால் இதிலுள்ள சூச்சமம் நன்றாக தெரியுமடா முட்டாள் தமிழா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.