28/09/2018

திருட்டு திராவிடக் கூட்டம்...


30 வருடங்களுக்கு முன்பு முல்லை பெரியாறு அணையை யார் பராமரிப்பது என்று கருத்தாய்வுக் கூட்டம் நடந்துள்ளது..

மொத்தம் 94 பேர் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனராம்.

அதாவது கேரளா சார்பாக 47 பேரும்.
தமிழகம் சார்பாக 47 பேரும்..

கூட்டத்தில் இறுதி முடிவாக கேரளாவே அணையை பராமரிக்கட்டும்னு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை ஏற்று 93 பேர் கையெழுத்திட்டனர், ஒருவரை தவிர.

அந்த ஒருவர் யார் என்றால் தமிழ் இசுலாமியர், அப்போதைய தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்.

இதெப்படி சாத்தியமாயிற்றுனு உங்களுக்கு வினா எழலாம்.

கதை என்னனா, தமிழகம் சார்பாக கலந்துக்கொண்டவர்களில் 46 பேரும் மலையாளிகளாம்.

இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?

எப்படி எல்லாம் தமிழினத்திற்கு எதிராக இந்த திருட்டு திராவிடம் சதி செய்துள்ளது என்பதை சிந்தியுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.